Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

திங்கள், 3 ஜூலை, 2023

தீபச்செல்வன் இதுவரை எழுதிய புத்தகங்கள் எத்தனை தெரியுமா?



ஈழத்து கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வன், இதுவரையில் தான் எழுதிய புத்தகங்களின் பட்டியலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இதுவரையில் அவர் 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.

கவிதை, கட்டுரை, நேர்காணல், நாவல், ஆங்கில கவிதை நூல், சிங்கள நாவல் மொழியாக்கம் என இதுவரையில் அவர் ஈழ விடுதலையை உள்ளடக்கமாக கொண்டு 20 புத்தகங்களை எழுதியுள்ளார்.

2008இல் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை என்ற கவிதை நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட நிலையில் தற்போது இவரது 20ஆவது புத்தகமான பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல என்ற நூலை ஜீவநதி பதிப்பித்துள்ளார்.

இவ்வாறு எழுத்துச் சாதனையை தொடரும் தீபச்செல்வனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுவரையில் எழுதிய புத்தகங்கள்

01. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2008

02. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
உயிர்மை பதிப்பகம், சென்னை, 2009

03. பாழ் நகரத்தின் பொழுது
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2010

04. ஈழம் மக்களின் கனவு
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2010

05. பெருநிலம்
காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு, 2011

06. ஈழம் போர்நிலம்
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2011

07. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு
ஆழி பதிப்பகம், தமிழ்நாடு, 2011

08. கூடார நிழல்
உயிர்மை பதிப்பகம், தமிழ்நாடு, 2012

09. கிளிநொச்சி போர்தின்ற நகரம்
எழுநா வெளியீடு, 2013

10. எதற்கு ஈழம்?
தோழமை பதிப்பகம், தமிழ்நாடு, 2013

11. PRAY FOR MY LAND
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு, 2013

12. எனது குழந்தை பயங்கரவாதி
விடியல், தமிழ்நாடு, 2014

13. எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது?
உயிர்மை, தமிழ்நாடு, 2014

14. பேரினவாதத் தீ
யாவரும் பதிப்பகம், 2016

15. தமிழர் பூமி
எதிர் வெளியீடு, 2017

16. நடுகல்
டிஸ்கவரி புக் பேலஸ், 2018

17. நான் ஸ்ரீலங்கன் இல்லை
யாவரும் பப்ளிசர்ஸ், 2020

18. ‘ஸ்மாரக்க ஷிலாவத்த (நடுகல் சிங்கள மொழியாக்கம்)
கடுல்ல பதிப்பகம், 2021

19. ‘பயங்கரவாதி
டிஸ்கவரி புக் பேலஸ், 2022

20. ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல
ஜீவநதி பதிப்பகம், 2023

நன்றி - வணக்கம் லண்டன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...