Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 25 மே, 2023

ஜீவநதி நாவல் சிறப்பிதழில் 'நடுகல்

 

ஈழத்தில் இன்று தொடர்ச்சியாக வெளிவரும் இதழ் ஜீவநதி. பல்வேறு சிறப்பிதழ்களை ஜீவநதி வெளியிட்டு வருகிறது. ஜீவநதி - ஈழத்து அரசியல் நாவல்கள் சிறப்பிதழ் 01 பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அதன் தொடர்ச்சி பகுதி 02 வெளி வந்துள்ளது. 

இதில் ஈழ எழுத்தாளர்களில் தமிழ்தேசிய வழி நின்று படைக்கும் என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாளிகளின் நாவல்கள் பற்றிய ஆய்வுகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நதி, குணா கவியழகன், ஆகியோரின் நாவல்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இடம்பெற்றிருப்பது சிறப்பான செய்தி. 



நடுகல் குறித்து கலாநிதி தி. செல்வமனோகரன் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். வாய்ப்புள்ள நண்பர்கள் ஜீவநதியை வாங்கிப் படியுங்கள். நமக்கு உடன்பாடற்ற படைப்பாளிகள் ஆயினும் அவர்களை எதிர்கொள்ளவுமான கருத்துக்களையும் படைப்பூக்கங்களையும் இந்த இதழ் வழங்கும் என நம்புகிறேன். 

ஜீவநதி ஆசிரியர் பரணீதரனின் இந்த தொடர் முயற்சிக்கு ஆதரவு வழங்குவது நம் அவசியமான கடமை. 

வாழ்த்துகள் பரணி. 

பரணியின் தொலைபேசி எண் 0775991949

Bharaneetharan Kalamany

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...